முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நாகை காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பு. முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முத்துப்பேட்டைக்கு நேற்று மாலை நாகை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செந்தில் பாண்டியன் வந்தார். அவருக்கு வட்டார நகர காங்கிரஸ் சார்பில் வட்டார நிர்வாகி காமராஜ், நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, மாவட்ட முன்னால் பொது செயலாளர் பகுருதீன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், சட்ட மன்ற இளைஞர் சாங்கிரஸ் நிர்வாகிகள் முகைதீன், காந்தி நாராயணன், விவசாயி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுந்தரராமன், நகர காங்கிரஸ் செயலாளர் ஜெகபர்அலி, நிர்வாகிகள் பேட்டை ராஜு, அஜ்மல் கான், பேட்டை கோபி, மாவட்ட செயற்குழு உருப்பினர் தினகரன் வட்டார காங்கிரஸ் உப்பூர் கோவன்னா, அய்யப்பன், அன்னாதுரை, சாமிநாதன், கண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பின்னர் வேட்பாளர் முத்துப்பேட்டை வட்டாரம் முழுவதும் ஒவ்வொறு கிராமத்தின் முக்கிய பிரமகர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். 

அதேப் போல் ஜாம்புவானோடை தர்ஹா சென்று அங்கு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொருப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவருடன் திருவாரூர் சக்தி, திருத்துறைப்பூண்டி மதியரசு மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)