முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

எப்போது திறக்கப்படும் இந்த பள்ளிவாசல் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின் நேரடி ரிப்போர்ட்..!!






திருவாரூர், ஜூலை 21 : திருவாரூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் ஐக்கிய ஜமாத்திற்கு சொந்தமான சுமார் 60 ௦ ஆயிரம் ஸ்கொயர் பீட்டில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் உள்ள ஒரு சிறிய பகுதியில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்னதாக கட்ட துவங்கினார்கள். அதற்க்கு எல்லா விதமான அரசு அனுமதிகளும் பெற்று அனைத்து பணிகளும் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் பள்ளி மக்தப் மதரசாவும் மேலும் வெளியூரூ வாசிகள்தொழுகைக்கு உரிய இடமாகவும் அமைக்கக் கூடியவை அடையாளப் படுத்தும் விதமாக மினாராவை அப்போது எழுப்பினார்கள். இவற்றை விரும்பாத சில சமூக விரோதிகள் பல்வேறு இடையூறுகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மினாராவை இடிக்க வேண்டும் என்ற சூழலுக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த செய்தியை அறிந்த பாப்புலர் ஃபிரண்டாப் இந்தியாவின் (PFI) நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமும் நேரில் சென்று சம்பந்தப்பாட்ட நபர்களை அணுகி சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் இந்த இடத்தின் பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன் பாட்டிற்கு விட குறிகிய காலங்களே உள்ளன. இது குறித்து தொடரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேட்டை...
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

AKLT .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்),

மவுத்து அறிவிப்பு: ராஜா முஹம்மது (என்கிற) முஹம்மது அலி ஜின்னா


முத்துப்பேட்டை, ஜூலை 20 : சரிப் தெரு மர்ஹும் ஹாஜி வா.மு.வாட்சா முஹைதீன் அவர்களின் மகனும், ஆசாத் நகர் மர்ஹும் A.M. ஷாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், M. முஹம்மது தம்பி, M. அப்துல் ரஹ்மான் இவர்களின் சிறிய தகப்பனாரின் மகனும், ஷாகுல் ஹமீது, முஹம்மது யூசுப், முஹம்மது இபுறாஹீம், நிஜாம் மன்சூர் ஆகோயோரின் சகோதரரும், அதிராம்பட்டினம் K.M. முஹம்மது அலியார் அவர்களின் மைத்துனரும், ஆசாத் நகர் அஜீஸ் வாத்தியார், தீன் முஹம்மது, தாஜுதீன் ஆகியோரின் சகலையும், ஆசாத் நகர் பகுருதீன் சகோதரர்களின் மருமகனுமாகிய ராஜா முஹம்மது என்கிற முஹம்மது அலி சின்ன அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.30 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
வா.மு. முஹம்மது யூசுப் & சகோதரர்கள்

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)