முத்துப்பேட்டை, செப்டம்பர் 03 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 14 , 02.09.2012 காலை 11 மணியளவில் முத்துப்பேட்டை O.P.M தெரு ஜனாப். அஹமது ஜலாலுதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் ராஜா (எ) A. முகம்மது யூசுப்தீன் முத்துப்பேட்டை குண்டாங்குளத்தெரு A. காதர் உசேன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி K. முஹ்ஸினா ஆஃப்ரீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 7 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை புதுப்பள்ளி இமாம், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்
M.கபீர்