முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருவாரூர் மாவட்ட SP: நேரில் சந்தித்த தமுமுக வினர்..



  • முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !
    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு காவல்துறை விதித்த நேரமும், நீதிமன்ற ஆணையையும் அவமதித்தும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதாமகவே ஊர்வலம் வரபட்டது. அதோடு இத்ரீஸ் என்பவர் வீட்டின் மீதும் கலவர நோக்கில் கற்களை எறிந்து சென்றுள்ளனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக சார்பில் 25-09-2013 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
    இந்சந்திப்பில் நூர்தீன் மாவட்ட தலைவர் தமுமுக , முகம்மது மாலிக் மாவட்ட செயலாளர் மமக , நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக, வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக, முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக, முகம்மது தாவுது முன்னால் நகர தலைவர் தமுமுக மற்றும் சமூக ஆர்வலர் சேட்டு நஜீம், பாட்ஷா உடன் இருந்தார்கள்...

    Thanks For

    Muhaitheen

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)