
|

|
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 12 : கடந்த ஆச்சியில் வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் குழப்பங்கள் நடப்பதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சாலை மறியல் போராட்டத்தை நடத்தி நாகை, திருவாரூர் மாவட்டத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் மக்கள். இதன் விளைவாக யானைக்கு சோழப்போரியை போட்ட கதையாக ருபாய் 5 ஆயிரம் நிவாரண தொகைக்கு பதிலாக 500 , 800 , 1200 என வழங்கப்பட்டது
முத்துப்பேட்டை அகஸ்ட் 08 : தெற்குத் தெரு பேட்டை ரோடு மர்ஹும் M.K. சுல்தான் முஹிதீன், மர்ஹும் M.K. காதர் முஹைதீன், மர்ஹும் M.K. ஷேக் நூர்தின் இவர்களின் தம்பி மகனும், மர்ஹும் M. காதர் உசேன் அவர்களின் தம்பியும், M.K.S பரக்கதலி அவர்களின் மைத்துனரும் M. முஹம்மத் சாதிக் ப்ரோதேர்ஸ் அவர்களின் மச்சானும், M.K. முஹம்மத் ராவுத்தர் அவர்களின் மகனுமஹிய செல்ல வாப்பா என்ற "ஹாஜா சர்புதின்" அவர்கள், நேற்று முத்தினம் இரவு 7 மணியளவில் அஜ்மான் துபாயில் மவுத்தாஹி விட்டார்கள், (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹீ ராஜிவூன்)
ஆகஸ்ட் 07 : உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.
05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜமோநடை தர்ஹாவில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ். எஸ். பாக்கர் சாஹிப் தலைமை வகித்தார். தர்கா டிரஸ்டி. எ.தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர், திரு. முனியநாதன்.IAS. அவர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் பற்றி பேசினார். இன் நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர். கே. உலகநாதன்,முத்துப்பேட்டை ஒன்றியப் பெருந்தலைவர். கல்யாண சுந்தர தேவர், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ். அருணாசலம், உள்பட பலரும் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற து. தலைவர். கே,எம், ஹனிபா, பேரூராட்சி உறுப்பினர், மெட்ரோ மாலிக், IUML, நகர செயலாளர், ஜனாப். கோல்டன் தம்பி மறைகையர், மாநில மனித உரிமை, ஜனாப்.கவிஞர். G. பசிர் அஹ்மத், பேரூராட்சி மன்ற உறுப்பினர், ஜனாப். எம்.ஜபருல்லாஹ். சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர், ஜனாப். மு.முஹைதீன் பிச்சை. தமு மு க. மாவட்ட துணை செயலாளர். ஜனாப். எல்.தீன் முஹம்மது, ஜனாப்.SDPI, தப்ரே ஆலம், ஜனாப். ஜெ. மைநூர்தின், உள்பட அனைத்து மிரமுகர்களும் கலந்து கொண்டு தர்கா முதன்மை அறங்காவலர்,எஸ். எஸ். பாக்கர் சாஹிப், நோன்பு திறக்கும் துவா ஓதி, நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.




விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போதுஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது.இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச்சொல்லித் தந்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்;கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன்தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாகஇருக்க சுய இன்பப்பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்புநோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம்விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.
இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில்ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலைஅமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள்அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ளவேண்டும்.
சுய இன்பம் பற்றி விஞ்ஞானம்...!இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை பாதிக்கும் சில முறைகளை கூறினார்.
01.அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது (சுய இன்பம்)
02.உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது,
03எப்போதுமே குப்புறப்படுத்துக் கொள்வது,
04.மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது,
05.கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது.
06.பெண்களை நிமிர்ந்து பார்க்கக்கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது.
07.செக்ஸ் புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பது,
08.செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது,
09.சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம்,
10.தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
”இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.“
