முத்துப்பேட்டை,டிசம்பர் 18 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 21 ., 17 .12 .2011 சனிக்கிழமை மாலை முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலையை சேர்ந்த ஜனாப். MA . தமீம் அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் T .யஹ்யா மணாளருக்கும், ஜனாப். AS .நாசிர் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஷிஃபா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதியோடு நேற்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. ("பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்")
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா
மேலும் மாப்பிள்ளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 96001 25000
திருமணச்செய்தி: "T . யஹ்யா, N .ஷிஃபா"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment