முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 29 : குண்டாங் குலத்தெரு PSK காலனி மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், ஜா(என்கிற)செக்கரியா அவர்களின் சகோதரரும், PKT மஜ்பா வாட்சி கம்பேனி முஹம்மது ரபீக், முஹம்மது ரியாஸ், அப்துல் சலாம் ஆகியோரின் தகப்பனாரும், குரைசி அவர்களின் சிறிய தகப்பனாரும், அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், பெட்டிக்கடை முஹம்மது தாவூது, முஹம்மது இலியாஸ், ஆகியோரின் மாமனாரும், PSK அப்துல் காதர் அவர்களின் சகலையுமாகிய "அஹமது ஜலாலுதீன்" அவர்கள் இன்று காலை 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ ராஜிவூன்). அனாரின் ஜனாசா இன்று மாலை 7 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்
ஜா (என்கிற)செக்கரியா
நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)
மவுத்து அறிவிப்பு: " அஹமது ஜலாலுதீன்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment