முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 11 , 30.08.2012 மாலை 4 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஜனாப் மர்ஹும் சர்புதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.ஹபீப்கான் மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.இக்பால் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஆய்ஷா பர்வீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 1 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை பேட்டை பள்ளி இமாம். U. பத்ரு ஜமான், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.) இந்த திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக், திருவாரூர் மாவட்ட தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
M.கபீர்
திருமணச் செய்தி: "S.ஹபீப்கான்,ஆய்ஷா பர்வீன்"
Subscribe to:
Post Comments (Atom)
thanks for ur esteemed service i wish all success masha allah
ReplyDelete