முத்துப்பேட்டை, ஜூன் 18: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹாவை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மனைவி ஆமினா அம்மாள் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்துள்ளார். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லை ஹீ ராஜிவூன்) இவருக்கு வயது 122 என்று எல்லோராலும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில ஆவணங்களை வைத்து பார்க்கும் போது வயது 100 ஐ தண்டுகிறது என்று தெருகிறது. மேலும் இவர் இதுவரை 4 தலைமுறையினரை கண்ட இந்த மூதாட்டியின் நல்லடக்கம் தர்ஹா மையவாடியில் நல்லடக்கம் செயப்பட்டது.
தொகுப்பு
முஹைதீன் பிச்சை
தொகுப்பு
முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment