முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை: பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களின் ஓட்டு ஒரு பார்வை!














முத்துப்பேட்டை,அக்டோபர் 18 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களும் மிக சிறப்பாக தனது வாக்குகளை பதிவு செய்தார்கள். முத்துப்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் பேட்டை பள்ளி, மதியலன்காரம் பள்ளி, ஆ.நே.பள்ளி, புதுத்தெரு பள்ளி, யூனியன் அலுவலகம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செம்படவன் காடு பள்ளி, மருதன்காவெளி பள்ளி ஆகும். மேலும் அதில் 1 முதல் 18 வரைக்கான அந்தந்த வார்டுக்குரிய வாக்காளர்கள் மிகசிறப்பாக வாக்களித்துவிட்டு சென்றனர். மேலும் சென்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணித்துவிட முடிந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களிடமும் நிலவி வருகிறது. வருகிற 22 .10 .2011 ஆம் தேதி அன்று வெற்றி வாய்ப்புகள் தெரியவரும். இதனால் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை கட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் ஓர் பரபரப்பான சூழ்நிலையில்தான் காணப்படுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் யார் வெல்வார்கள் என்று?
www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், AKL .அப்துல் ரஹ்மான்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)