
முத்துப்பேட்டை, டிசம்பர் 08 : முஹைதீன் பள்ளி தெரு மர்ஹூம். முஹம்மத் சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் KS . சாகுல் ஹமீது அவர்களின் சம்பந்தியும், M . ஜமால் முஹமது அவர்களின் தாயாரும், ஆனா. ரூனா. அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமியாரும், முஹம்மது இபுராஹீம், முஹம்மது சேக் தாவூத், தமீம் அன்சாரி தமுமுக சம்சுதீன் ஆகியோரின் மாமியும், ஜெய்னுல் ஆப்தீன் முஹம்மது யாசிர் ஆகியோரின் பாட்டயுமாகிய "தையல்கார முஹமது நெய்னா அம்மாள்" அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 :30 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்
M . ஜமால் முஹம்மது
நமது நிருபர்
கார்கணி. காதர் முஹைதீன்
மவுத்து அறிவிப்பு: "தையல்கார முஹமது நெய்னா அம்மாள்"
Subscribe to:
Post Comments (Atom)
.gif)
0 comments:
Post a Comment