முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

22 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை புகாரி சரீப் மஜ்லீஸ் இன்று முதல் துவக்கம்...



முத்துப்பேட்டை, ஜனவரி 25 : முத்துப்பேட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது நமதூர் புகாரி சரீப் மஜ்லீஸ்.அதன் அடிப்படையில் இந்த வருடம் 22 ஆம் ஆண்டு 25 .01 .2012 இன்று முதல் மிக சிறப்பாக துவக்கப்பட்டது. இதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரபி மூலம் படித்து அவற்றை தமிழில் பொழிபெயர்ப்பு செய்யப்படும். அதன் அடிப்படையில் ஜனாப். அப்துல் லதீப் ஆலீம் அவர்கள் ஈமானின் முக்கியத்தை பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார். அதில் இபுறாஹீம் (அலை), முஹம்மது நபி (ஸல்), அன்னை ஆய்ஷா மரியம் ஆகியோரின் ஈமான் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் நமக்கு நினைவு படுத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தினமும் காலை ஃபஜர் தொழுகை முடிந்தது முதல் காலை 8 .45 மணிவரையிலும் தொடர்ந்து ஒருமாத காலாம் வரை பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பயான் நடைபெறும்.எனவே அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

U .பத்ரு ஜமான் (அரூஷி)

2 comments:

  1. We really thank to muthupettaiexpress for these kind of remainders,rare functions, celebrations etc.. thanks to Mr.Ilyas

    ReplyDelete
  2. We really thank to muthupettaiexpress. Because of this kind of funtions, celebrations which are happen once in a year to be published. I really convey my heartful thanks to Mr. Ilyas (reporter)

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)