முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

த.மு.மு.க. தலைவர் KS.ரிபாயி அவர்களை சிறையில் சந்தித்த INTJ நிர்வாகிகள்


சென்னை, மார்ச் 11 : த.மு.மு.க வின் தலைவர் ஜனாப் கே.எஸ். ரிபாயி அவர்கள் புழல் சிறையில் இருக்கும் இவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜனாப். S.M . பாக்கர், துணைத்தலைவர் M .I .முஹம்மது முனீர், திருவள்ளூர் மாவட்டம் தலைவர் வேலூர் இப்ராஹீம், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த INTJ தலைவர் ஜனாப். S .M . பாக்கர் அவர்கள் சகோதரர் ரிபாயி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும், மேலும் அவர் சிறையிலிருந்து விரைவில் வெளிவரவும் இறைவனிடம் துவா செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முத்துப்பேட்டை முஹைதீன்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)