முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சிறுபான்மையர்களின் தினம் கொண்டாட அனைத்து ஜமாத்தார்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு...


திருவாரூர், டிசம்பர் 17: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு ச. முனியநாதன் அவர்கள் சிறுபான்மையோர் தினம் 18 .12 .2011 ஆம் தேதி அன்று கொண்டாடும் விதமாக அனைத்து மதத்தவருக்கும் நேற்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அக்கடிதம் பின்வருமாறு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதவழி சிறுபான்மை யினர்களான இஸ்லாமியர், கிருத்தவர், புத்தமதத்தினர், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்காண மத்திய / மாநில அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் 18 .12 .2011 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் பிரநிதிநிகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், தங்களின் ஆலோசனைகளை தெரிவித்திடவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)