முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை நகரில் காசுக்காக உலா வந்த யானை...



முத்துப்பேட்டை, ஜூலை 08: யானையின் பலம் யானைக்கே தெரியாதாம் ஆனால் யானையின் உருவத்தை கண்டு அஞ்சாதவர்கள் யாருமில்லை. எனினும் நமது அருகாமையில் உள்ள நாடான இலங்கையில்  யானைக்கு என தனியாக ஆசிரமம் வைத்து அவற்றை பாதுகாத்தும், கெளரவ படுத்தியும் வருகிறார்கள். 

நமது நாட்டில் மிருகவதை சட்டம் அமல் படுத்தப்பட்ட நிலையில் நமதூர் முத்துப்பேட்டையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தனியாருக்கு சொந்தமான யானையை வைத்து முத்துப்பேட்டை நகரில் வியாபாரிகளிடமும், பொது மக்களிடம் காசுகளை பெற்றுக்கொண்டு தெருக்களில் உலா வந்தது. இப்படி காசுக்காக ஒரு உயிரினத்தை பிச்சை எடுக்க வைக்கும் யானை பாகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாளர்கள் கூறினார்கள்.

தொகுப்பு:

J. பரக்கத்து நிஷா 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)