முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:



முத்துப்பேட்டை, நவம்பர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த குடிநீர் பராமரிப்பின் காரணமாக வருகிற நவம்பர் 10 , 11 , 12 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு நிறுத்திவைக்கப்பட உள்ளது. எனவே பொது மக்கள் நாளை வரக்கூடிய தண்ணீரை மூன்று நாட்களுக்கு சேமித்து, குடிநீரை சிக்கனமாக செலவு செய்யுமாறு முத்துப்பேட்டை நிர்வாக அதிகாரி, மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.கோ.அருணாசலம் ஆகியோர் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் இதற்க்கு பொது மக்கள் நல் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்.
source from www.muthupettaiepxress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

AKL .அப்துல் ரஹ்மான்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)