
முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு காவல்துறை விதித்த நேரமும், நீதிமன்ற ஆணையையும் அவமதித்தும்...

இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து...
இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள்.
தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண்ணும், இந்த பெண்ணின் குடும்பத்தினரும் தற்கொலையை தேர்வு செய்து...
இந்த மாபாதக முடிவுக்கு...

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை சார்பாக ஊர்வலத்தில் வரம்பு மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்னும் சில கோரிக்கைகளை முன்னிருத்தியும் 28.09.2013 அன்று திருவாரூர் மாவட்டகாவல்துறை கன்கானிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்து வலியுருத்தப்பட்டதுஇது சம்மந்தமாக எஸ்பியை சந்திக்க போன குழுவிற்க்கு தலைமை தாங்கி போன கிளை உதவி தலைவர் கட்டி நாநா அவர்கள் நம்மிடம் எஸ்பியை சந்தித்த போது நடந்தது என்ன என்பதை விளக்கினார்நாம்...