6:10 PM

இந்தியாவில் பஜ்ர் தொழுகைக்கு சொல்லப்படும் பாங்கை தடை செய்ய வேண்டும் கடந்த ஞர்யிறு அன்று ஹிந்துத்துவாவினர் மங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட பாசிச வெறிபிடித்த காவி இயக்கமான ஆர் எஸ் எஸ் ஆல் வழிநடத்தப்படும் மோடியின் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் உலகமெங்கும் கடை பிடித்துவரும் தொழுகைக்கான பாங்கு சொல்வதை தடை செய்ய வேண்டும் என ஹிந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த...
6:02 PM

பாஜக கட்சியினர் வெற்றிக் களியாட்டம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து பாஜகவினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலாக அது உருவெடுத்தது.
கர்நாடக காவல்துறையினரின் தகவல்களின் படி 10-க்கும், மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது பெயரை வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகளின் தகவலின்படி:
‘திங்கள் கிழமை பிற்பகலில்,...