முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்தியாவில் எந்த பள்ளிசாலிலும் பாங்கு சொல்லக் கூடாது – ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் ஆர்ப்பாட்டம்! ,

இந்தியாவில் பஜ்ர் தொழுகைக்கு சொல்லப்படும் பாங்கை தடை செய்ய வேண்டும் கடந்த ஞர்யிறு அன்று ஹிந்துத்துவாவினர் மங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட பாசிச வெறிபிடித்த காவி இயக்கமான ஆர் எஸ் எஸ் ஆல் வழிநடத்தப்படும் மோடியின் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் உலகமெங்கும் கடை பிடித்துவரும் தொழுகைக்கான பாங்கு சொல்வதை தடை செய்ய வேண்டும் என ஹிந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். கடந்த...

மோடி பதவியேற்பு நாளில் பாஜகவினர் வெறியாட்டம் --கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் !!

பாஜக கட்சியினர் வெற்றிக் களியாட்டம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து பாஜகவினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலாக அது உருவெடுத்தது. கர்நாடக காவல்துறையினரின் தகவல்களின் படி 10-க்கும், மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது பெயரை வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகளின் தகவலின்படி: ‘திங்கள் கிழமை பிற்பகலில்,...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)