
முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : ருபாய் நோட்டு என்பது நமது நாட்டின் சொத்தாகும், அப்பணத்தை சேதமாக்குவதும், அவமதிப்பதும் சட்ட பூர்வமான குற்றங்களில் ஒன்றாகும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.ஆனால் அதற்க்கு மாறாக பணத்தில் பெயர் எழுதுவது, முகவரி எழுதுவது, செல் நம்பர் எழுதுவது, கவிதை எழுதுவது, கையொப்பம் போடுவது என சில குசும்பு வேலைகளை நீண்ட காலமாக சில சமூக விசமிகள் செய்து வருகிறார்கள். அவற்றை நாமும் கண்டிருப்போம். இதனை பார்த்த நல்லவர்கள் கூட வழிதவறி...