
இஸ்லாம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது அது ஏனைய மதங்களிடத்தில் சகிப்புத்தன்மை காட்டமல் இருந்ததில்லை. தவிரவும், அது முழு உலகத்தின் நன்மதிப்பையும் பெட்டரு, சிறந்து விளங்கிற்று, மேல்நாடுகள் அந்தகாரத்தில் ஆழ்த்திருந்த சமயத்தில் கீழ்நாட்டில் மிகவும் ஒளிமிக்க விண்மீனொன்று உதயமாகி, உலகத்துக்கு அறிவுசுடரையும் ஆற்றலையும் அளித்துள்ளது.
இஸ்லாத்தின் ஈடில்லாப் பெருமைக்குக் காரணம் வாலாயுதம் அல்ல. கஷ்டமிக்க தியாகங்களும், அதன் ஆரம்பகால கலிபாக்களின் கண்ணியமுமே காரணம்.
என் இந்து சகோதரர்கள் பரிசுத்த உள்ளத்துடன் குரானைப் படிக்கப் புகுந்தால் இஸ்லாமியத் தத்துவத்தின் இணையட்ட்ற தன்மையும், உண்மை உபதேசமும் வெளியாவதை உணர்வார்கள்.
இஸ்லாத்தின் ஈடில்லாப் பெருமைக்குக் காரணம் வாலாயுதம் அல்ல. கஷ்டமிக்க தியாகங்களும், அதன் ஆரம்பகால கலிபாக்களின் கண்ணியமுமே காரணம்.
என் இந்து சகோதரர்கள் பரிசுத்த உள்ளத்துடன் குரானைப் படிக்கப் புகுந்தால் இஸ்லாமியத் தத்துவத்தின் இணையட்ட்ற தன்மையும், உண்மை உபதேசமும் வெளியாவதை உணர்வார்கள்.