
முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த 19-10-2014 அன்று மாற்று மதத்தவருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியது .
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு மாற்று மத சகோதரர்கள் எழுப்பிய இஸ்லாம் சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் .
இதில்...