முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : சபீர் அஹமது:
புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும்.
மூன் லைட்:
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
முஹம்மது ராஜா சுகர்னோ
நமது ஊர் முத்துக்கள் குவியும்
முத்துபேட்டையின் முதல் குத்பா பள்ளி
நாணுறு வருடங்களென வரலாறு சொல்கிறது..!!
அக்காலப்பள்ளியை இக்கால வசதிக்கேற்ப
வழங்கியருளிய வல்ல இறைவனுக்கு
வாழ்நாள் தோறும் வாஞ்சையோடு
நம் நன்றிகள் பல..
எங்கள் ஊரில் பள்ளிகள் பதிமூன்றிந்தாலும்
எல்லாவிதமான தேவைகளுக்கும்
எல்லோரும் அடியெடுத்து வைக்கும்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கள் ஊருக்கு வழங்கிய
வரலாறு கண்ட வாஞ்சையான பள்ளி..
எங்கள் ஊரின் அழகிய ஆற்றங்கரையோரம்
அமைதி நிலவ இதமாக வீசும் இளந்தென்றல்
காற்றை தனக்கே சொந்தமாக்கி தக்கவைத்துகொண்டிருக்கும்
தனித்துவப்பள்ளி..எங்களூரின் குத்பா பள்ளி..
எங்களுரின் ஏகாந்தபள்ளியை பற்றி எழுத எழுத ஏடுகள் காணாது..!!
ஏக இறைவன் எங்கள் ஊருக்கு
வழங்கியருளிய வாஞ்சைப்பள்ளியின்
புதிய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதோடு
இந்த இதமான தருணங்களை இணையத்தில்
இழையோட செய்யும் இனிய சகோதரர்களுக்கும்
வாழ்த்துகளும் நன்றிகளும் பல சொல்லும்.
சுல்தான் அப்துல் காதர்:
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முஹம்மது ஷேக் தாவூத் (ராஜா:
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
M. அஹமது கபீர்:
பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
தொகுப்பு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
மேலும் தங்களுடைய வாழ்த்துகளை எதிர்பார்க்கிறோம்...
புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும்.
மூன் லைட்:
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
முஹம்மது ராஜா சுகர்னோ
நமது ஊர் முத்துக்கள் குவியும்
முத்துபேட்டையின் முதல் குத்பா பள்ளி
நாணுறு வருடங்களென வரலாறு சொல்கிறது..!!
அக்காலப்பள்ளியை இக்கால வசதிக்கேற்ப
வழங்கியருளிய வல்ல இறைவனுக்கு
வாழ்நாள் தோறும் வாஞ்சையோடு
நம் நன்றிகள் பல..
எங்கள் ஊரில் பள்ளிகள் பதிமூன்றிந்தாலும்
எல்லாவிதமான தேவைகளுக்கும்
எல்லோரும் அடியெடுத்து வைக்கும்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கள் ஊருக்கு வழங்கிய
வரலாறு கண்ட வாஞ்சையான பள்ளி..
எங்கள் ஊரின் அழகிய ஆற்றங்கரையோரம்
அமைதி நிலவ இதமாக வீசும் இளந்தென்றல்
காற்றை தனக்கே சொந்தமாக்கி தக்கவைத்துகொண்டிருக்கும்
தனித்துவப்பள்ளி..எங்களூரின் குத்பா பள்ளி..
எங்களுரின் ஏகாந்தபள்ளியை பற்றி எழுத எழுத ஏடுகள் காணாது..!!
ஏக இறைவன் எங்கள் ஊருக்கு
வழங்கியருளிய வாஞ்சைப்பள்ளியின்
புதிய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதோடு
இந்த இதமான தருணங்களை இணையத்தில்
இழையோட செய்யும் இனிய சகோதரர்களுக்கும்
வாழ்த்துகளும் நன்றிகளும் பல சொல்லும்.
சுல்தான் அப்துல் காதர்:
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முஹம்மது ஷேக் தாவூத் (ராஜா:
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
M. அஹமது கபீர்:
பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
தொகுப்பு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
மேலும் தங்களுடைய வாழ்த்துகளை எதிர்பார்க்கிறோம்...