
திருச்சி, செப்டம்பர்24: மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த கூட்டத்திற்கு தலைமையேற்று ஆட்சி நடத்தி, வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் விவசாய நிலங்களையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
தற்போது பா ஜ க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக வருகின்ற செப்டம்பர்...