
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 14.12.2014 அன்று அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.1000க்கு மேற்பட்டோர் பங்கேற்று இப்பொதுக்கூட்டத்தில் மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,மமக பொது செயலாலர் தமிமுன் அன்சாரி,மாநில செயற்குழு உறுப்பினர் Dr.சர்வத்கான் உள்ளிட்டோர் உரையாற்றினார்.
இதில் மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,பொதக்குடி தாஜுதீன்,நாச்சிகுளம் தாஜுதீன்,தஞ்சை கலந்தர்,மமக மாவட்ட...