முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத் அறிவிப்பு "பாத்திமா சுல்தான்"

முத்துப்பேட்டை செப்டம்பர் 05 : மரைகாயர் தெரு பெரிய கச்சி மர்ஹும் அ.நே.ஷாகுல் ஹமீது மரைகாயர் அவர்களின் மகளும், மர்ஹும் அ.நே.சா. அப்துல் காசிம் மரைகாயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் பி.த. ஹபீப் முஹம்மத் அவர்களின் மனைவியும், ஹாஜி முஹம்மத் ஆரிப் அவர்களின் மாமியாரும், அஹமது அன்சாரி, ஹாஜி. முஹம்மத் மன்சூர் இவர்களின் தாயாருமாகிய "பாத்திமா சுல்தான்" அவர்கள் நேற்று இரவு 11 .30 மணியளவில் மவுத்தாகிவிட்டர்கள். இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின்...

ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம் - முக்கிய தகவல்கள்

செப்டம்பர் 05 : "ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)