
மும்பை, ஆகஸ்ட் 10: சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் டைகர் மேமன் தலைமறைவானதை தொடர்ந்து அவருடைய தம்பி யாகூப் மேமன் வழக்கில் அரசிற்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆனால் காவல்துறை அப்பாவியான அவர்மீது வழக்கு பதிவு செய்து 22-ஆண்டுகள்...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடி ஏற்று விழா பேரூராட்சி அலுவலகம் அருகில் கடந்த 03.08.2015 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சேக் முகைதீன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்துக் கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கட்சி வளர்ச்சி குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைக்கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி 3 மாதங்களுக்கு முன்பு...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் தொழில் அதிபர் டாக்டர்.ஹைதர் அலி வீட்டு திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். அப்பொழுது எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று நடிகர் பாக்கியராஜ் திருமண மண்டபத்துக்கு மணமக்களை வாழ்த்த வந்திருந்தார்.
இதனைக் கண்ட மக்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு நலம் விசாரித்ததுடன் அவருடன் நின்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டோ எடுத்துக்...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்நதானில் (05.08.2015) நேற்று அனைத்து கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்து அனைத்து கடைகளும் அடைகப்பட்டிருந்தன. அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் கடையைத் திறக்கச் சொல்லி வறுப்புறுத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் இரு தரப்பினரின்...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் நேற்று (04.08.2015) அன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகி கண்ணதாசன், மற்றும் தில்லைவிளாகம் செந்தில், துரைத்தோபபு இலவரசன், பெருகவாழ்ந்தான் சிவம்பரசன், ஆரியலூர் டெஸ்சி மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்திருந்தனர்.
இந்த...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: நமதூர் முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் கடந்த சில வருடங்கள் கழித்து இந்த 2015 ஆம் வருடம் மீண்டும் நோன்பு பிறை 27 ஆம் கிழமை அழகிய விருந்தோம்பல் நடைபெற்று இதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தல 100 சகன் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளாமான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விருந்துகள் பரிமாறப்பட்டன.
Reporter By
முஹமது இல்யாஸ். MBA , MA. Journalism & Mass...