
முத்துப்பேட்டை,மார்ச் 15 : முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் தமிழக அரசு அரிவித்த 4 மணி நேரத்திற்கு மேல் எந்த அறிவிப்பும் இல்லாமல் மின் தடை, HP, கேஸ் நிறுவனத்தின் முறையற்ற பராமரிப்பை கண்டித்தும், முத்துப்பேட்டை நகரங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க பேரூராட்சி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த...