முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

உலகில் மிக பயங்கரமான "Autorun" வைரசை தடுக்கும் மிக இலகுவான முறை

ஆகஸ்ட் 07 : உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்03. அங்கு Turn Off Autoplay...

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், எம், எல், ஏ. மற்றும் அணைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு.

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜமோநடை தர்ஹாவில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ். எஸ். பாக்கர் சாஹிப் தலைமை வகித்தார். தர்கா டிரஸ்டி. எ.தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர், திரு. முனியநாதன்.IAS. அவர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் பற்றி பேசினார். இன் நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)