
புதுக்கோட்டை, ஆகஸ்ட் 11 : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் சிறுமருதூர்.அங்கு இஸ்லாமிய மக்களும், உடையார் இன மக்களும், முக்குலத்தோர் இன மக்களும் , தலித் மக்களும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இஸ்லாமிய மக்களுக்கு நிலம் சொத்துகள் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது இவற்றின் மீது நெடுங்காலமாக கண் வைத்து இருந்த அந்த ஊரை சார்ந்த ராஜநாயகம் என்பவர் அங்கு வாழ்ந்து வந்த 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை குண்டர்களை...

துபாய், ஆகஸ்ட் 11 : முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் மாபெரும் மூன்றாம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் உள்ள அல் தவார் பார்க் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 5 மணியிலிருந்து முத்துப்பேட்டை மக்கள் கூட்டம் கூட்டமாக அல் தவார் பார்க்கை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக மிக ஆர்வத்துடன் படையெடுத்து வந்த வண்ணமாய் காட்சியளித்தது. இங்கு நோன்பு திறப்பதற்காக...