
முத்துப்பேட்டை, ஜனவரி 06 : முத்துப்பேட்டை கிட்டங்கித் தெருவில் உள்ள மதினாப்பள்ளி வாசல் எதிரில் குப்பை கூலங்களும், அசுத்தங்களும் நிரம்பிக் கிடக்கின்றது. இதில் மிக முக்கியமாக கோழிக்கடைகளில் உள்ள கோழியின் கழிவுகளை கொட்டுவதிலும், பொதுமக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதும் இங்கு வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் பன்றிகள் இங்கு அதிக அளவில் அசுத்தம் செய்து வருகிறது. இதில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் காரணமாக பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களுக்கு மிகவும் இடையூறாக...

முத்துப்பேட்டை, ஜனவரி 05 : ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி என்றால் அது மாணவ சக்தி என்பதை அனைவரும் அறிந்ததே! நாட்டின் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு திறமை கொண்ட மாணவர்கள் இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்:இந்தியாவில் நடக்கும் தற்போதைய சூழ்நிலைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமது நாடு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுதும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர்...

முத்துப்பேட்டை,ஜனவரி 05 : நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் திறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் எக்ஸ்பிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த மலரை பெற்ற உடன் நல்ல முறையான வரவேற்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சமுதாய சேவையில் முன்னிலை வகிக்கும் உங்கள் இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு அனைத்து உள்ளங்களும் நல் ஆதரை தருமாறு அன்புடன்...

முத்துப்பேட்டை, ஜனவரி 05 : தர்ஹா மர்ஹும் SS .சாகுல் ஹமீது அவர்களின் மகனும், தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி SS .பாக்கர் அலி சாஹிப் அவர்களின் சகோதரருமாகிய "SS. ஜெய்லானி" அவர்கள் இன்று காலை 7 :30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா பள்ளிவாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள். அறிவிப்பவர்SS .பாக்கள் அலி சாஹிப்நமது நிருபர் வழக்கறிஞர் L .தீன் முஹம...