
முத்துப்பேட்டை, நவம்பர் 23 : பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வுக்கான பரிந்துரை ஆகியவைகளை கண்டித்து SDPI சார்பாக நேற்று காலை 11 :30 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றம் எதிரே நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் சமுதாய நலம்விரும்பிகள் இதில் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய SDPI - யின் மாநில செயலாளர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், அ.தி.மு.க. ஆட்சி...