முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

யார் திருநங்கைகள் ?திருநங்கைகளின் அறிகுறிகள் என்ன ?இது பற்றிய ஓர் சிறப்பு பார்வை !!!

திரு நங்கைகள் என்பவர்கள் யார் ?
யார் திரு நங்கைகள்? அறிகுறிகள் என்ன? (ட்ரான்ஸ்கேந்தெரெட்) – ஒரு பார்வை!



சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்களின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
23 ஜோடி குறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன.
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வளர்ச்சியடையாத நிலையில் அமைந்திருக்கும். )
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்து விடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )
ஒரு குழந்தை “அரவாணி/ திரு நங்கை”யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த குறையைப் போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
*ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன் (பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும் மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்) கொடுத்துப் பழக்கவேண்டும்.
அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்) உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் டெஸ்ட் செய்யவேண்டும். பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன் சிகிச்சையளிப்பார்.
( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.)
* பெண்பிள்ளையொன்று எந்நேரமும் ஆண் பிள்ளைகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டு தன் வயது பெண் பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும் கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல, கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.)
( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.)
—-
நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு க்ஷ்க்ஷ் குறோமோசோம்களும், சில பெண்களுக்கு க்ஷி குறோமோசோம்களும் மாறுதலாக இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள்.
( சாதாரணமாக ஆண்களுக்கு க்ஷி உம் பெண்களுக்கு க்ஷ்க்ஷ் என்றும் குறோமோசோம் அமைந்திருக்கும்.)

மௌத் அறிவிப்பு "குட்டியார் பள்ளி இமாம்" ஹாபீஸ் இமாம் மௌலவி சாகுல் ஹமீது "

டிசம்பர் 24: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளியில் முன்னால் இமாமாக பணி புரிந்து வந்த மேலப்பாளையம், 81 தெற்கு தைக்கால் தெரு வினைச்சேர்ந்த இமாம் மவுலவி, ஹாபிஸ், “K.M ஷாகுல் ஹமீது” நூரிய்யி அவர்கள் இன்று 24.12.13 மேலப்பாளையத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்….
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்,நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக….
இதர தகவல் பெற….
81 தெற்கு தைக்கால் தெரு,
மேலப்பாளையம்.
+91 9894 609 490
+ 91 7708 181 306

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)