முத்துப்பேட்டை, செப்டம்பர் 20 : பேட்டை ரோடு அலியார் சந்து மர்ஹும் நா.சே. சேக் தாவூது அவர்களின் மகளும், மர்ஹும் S. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் நா.சே. முஹம்மது யூசுப் ராவுத்தர், மர்ஹும் நா.சே. ஹமீது சுல்தான், மர்ஹும் நா.சே. நாகூர் கனி, மர்ஹும் நா.சே. அப்துல் காதர், மர்ஹும், நா.சே. சாகுல் ஹமீது, ஆகியோரின் சகோதரியும், பர்வின் சைக்கிள் கம்பெனி S. அப்துல் அஜீஸ் அவர்களின் தாயாரும், A. முசுபூர் ரஹ்மான், A. நிஜாமுதீன், A. பாக்கர் அலி ஆகியோரின் பாட்டியுமாகிய "S. சுபைதா அம்மாள்"அவர்கள் இன்று காலை 11 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அண்ணாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் நமது முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்
பர்வின் சைக்கிள் கம்பெனி S. அப்துல் அஜீஸ்
நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)