முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டையில் உள்ள மாணவர்கள் இவரைப் போன்று மருத்துவத்தில் மற்றும் அனைத்து துறைகளிலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்களின் முயற்சிக்கு நாங்கள் உதவி புரியவும் தயாராக இருக்கிறோம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?
மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.
ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட
ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி
செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.
அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி,
திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.
சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.
சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல்,குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.
சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து,
கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில்
பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு
மாற்றப்பட்டார்.
வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன்,செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால்
புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து,
தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு
மாற்றப்பட்டு உள்ளார்.
இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.
முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.
இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.விழுப்புரம் மாவட்டம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினருக்கு விழுப்புரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சன் டிவி கும்பல் அடிக்கும் கூத்து...
தொடரும்...
ஜே.ஷேக்பரீத்
முத்துப்பேட்டை, மார்ச் 19: முத்துப்பேட்டை PKT ரோடு, N .H .ஜஹபர் அலி இவர்களின் அன்பு மகன் ஆட்டோ ஜுனைத் என்கிற "ஜுனைது " அவர்கள் இன்று காலை மாரடைப்பின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மக்பிரத்திர்க்கு இன்ஷா அல்லாஹ் துவாச் செய்வோமாக.
தகவல்- ரஷித் அலி - முத்துப்பேட்டை.
இதர தகவல் பெற்றுக்கொள்ள:
N .M .முஹம்மது மொஹிதீன்.... 97893 13167
முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பேட்டை நகரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், தலித் என பழங்குடி இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இதில் தனியார் கல்விக்கூடம் 4, அரசு ஆண்கள் கல்விக்கூடம் மற்றும் பெண்கள் கல்விக்கூடம் 4 என கல்வி கலாச்சாரத்தில் தமிழகத்திலேயே முதன்மை நகரமாக விளங்கி வருகிறது. இதில் பள்ளிவாசல்கள், கோயில்கள், சர்சுகள் உள்ளிட்ட ஆன்மீக கலாச்சாரத்தில் முதன்மை இடத்தை பெற்று அனைத்து மதத்தவரும் சகோதரத்துவ வாஞ்சையோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இந்த நகரில் 80 சதவீதத்திற்கும் மேல் முஸ்லிம்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் கல்வி அறிவு இல்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் வாழ்ந்து மரணித்தார்கள். இவர்களின் பொடு போக்கான இந்த வாழ்க்கை மற்றும் கேலித்தனமான பழக்கம் மது, மாது, சூது ஆகியவைகளுக்கு அடிமைகளாக மாறி தங்களுடைய சொத்துக்களை விற்றுத்தீர்தனர். அப்போது இவர்களுக்கு தெரியவில்லை வரக்கூடிய தங்களின் சந்ததிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்று.?
நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றி நடந்த அவர்களின் தலைமுறையினர் இன்று மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருவதை நாம் கண்ணெதிரே காணமுடிகிறது. இந்த நிலை அடியோடு மாற்றப்பட வேண்டும். இதற்க்கு இளைய சமுதாயமாகிய நாம் தாம் கல்வி, பகுத்தறிவு, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக நமதூர் மாணவர்கள் கல்வியை நோக்கி பயணிக்கிறார்கள்.
இன்னும் பல்வேறு மாணவர்கள் சாதித்தும், சாதிக்கவும் துடிக்கிறார்கள். இந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எத்துணையோ மாணவர்கள் தங்களின் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று அதிக மதிப்பெண்களை (முதலிடத்தை) பெற்ற எத்துனையோ மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல முடியாமல் மனம் உடைந்து சாதாரண 2000 முதல் 2500
ரூபாய் மாத சம்பளத்திற்கு கூலி வேலை செய்யக்கூட காத்துக்கிடக்கும் இந்த இளைய சமுதாய மாணவர்களின் எதிர்காலம் தான் என்ன.?
மேலும் இந்த ஊரில் தான் அதிகமான பணம் வசதி படைத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருந்தும் கூட இந்த ஏழ்மையான மாணவர்களின் நிலை இன்று வரைக்கும் வெறும் கேள்விக் குறியாகத்தான் இருந்து வருகிறது.
மேலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்றாவது தங்களுடய பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணி தங்களுடைய வீடுகள் மற்றும் நிலங்களை விற்க முன் வருகிறார்கள். இந்த சூழ் நிலையை எதிர் பார்த்து கிடக்கும் எத்துணையோ நமது பணக்கார முதலைகள் அந்த ஏழை வீடுகள் மற்றும் நிலங்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணி அவர்களிடம் பணத்தாசையை காட்டி கூடுதல் பணம் கொடுத்து அந்த நிலம் மற்றும் வீடுகளை தன் வசப்படுத்துகிரார்கள்.
மேலும் இவர்கள் வாங்கிய சொத்துகளை எந்த பயன்பாட்டிற்கும் உபயோகிக்காமல் வெறும் கிடப்பில் போட்டு விடுகிறார்கள். மேலும் வாங்கிய சொத்துகளை கிடப்பில் போட்டு சுமார் 5 வருடம் அல்லது 6 வருடம் கழித்து அவற்றை 10 மடங்கு இலாபத்திற்கு விற்கிறார்கள்.
ஆனால் அந்த சொத்துகளை விற்ற ஏழ்மை குடும்பத்தை சார்ந்த மக்கள் தங்க இடம் இல்லாமல் வேறு ஊர்களுக்கு செல்வதும், அல்லது நமது ஊரிலேயே வாடகை வீடுகளில் தங்கியும் தங்களுடைய வாழ்கையை சிரமத்திலேயே கழித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணக்கார முதலைகள் அனைத்து ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்களின் சொத்துக்களையும் தன் வசப்படுத்தி இந்த முத்துப்பேட்டை நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இது போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க இளையசமுதாயம் தயாராகி வருகிறது. இது குறித்து நமது அடுத்த கட்டுரையில் காண்போம் இன்ஷா அல்லாஹ்...
தொடரும் எக்ஸ்பிரஸின் வேட்டை...
தொகுப்பு:
A. முஹம்மது இலியாஸ், MBA., MA. (Journalism & Mass Communication )
சாத்வி ரிதம்பரா என்ற R.S.S பெண்
சந்நியாசியான இவர்
ஒவ்வொரு மேடை தோறும்...
இந்து ஆண்களே !
முஸ்லிம் பெண்களைக்
கர்ப்பிணிகள் ஆக்குங்கள். அவர்கள்வயிற்றில் இந்து கரு உருவாகட்டும்என்று கூறிவருகிறார்
சகோதரிகளே....!
அந்நிய
ஆண்களோடு பழகுவதை முற்றிலும்
தவிர்த்திடுங்கள், இல்லையேல்
உங்களது கற்ப்பை சூறையாட
மானங்கெட்ட கூட்டம் ஒன்று நாட்டில்
அலைந்து கொண்டிருக்கிறது!
இந்தக் காதல் கழிசடையில் கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் பெண்களே! இந்த வலையில் விழுவது அங்கொன்றும்,இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது..
இதுக எப்பதான் திருந்தப் போதுங்களோ....?
சகோதரர்களே....!
நமது சமுதாய
மக்களுக்கிடேயே விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள்
ஏற்க்கனவே இதுபோன்ற நிறைய
நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன ,
இனியும் நடைபெறாதிருக்க நாம் தான்
பொறுப்பாளிகள்!
நம் பெண்மக்கள்
கண்ணியம் காப்பது நமது கடமை
இந்த கேடுகேட்டவர்களின் கேவலமான
இச்சிந்தனையை தகர்த்தெறியுங்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ்
நமது சமூகத்தை பாதுகாப்பானாக ..!