முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டையில் உள்ள மாணவர்கள் இவரைப் போன்று மருத்துவத்தில் மற்றும் அனைத்து துறைகளிலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்களின் முயற்சிக்கு நாங்கள் உதவி புரியவும் தயாராக இருக்கிறோம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
ஸ்கூல் மாண்ணவர்ரில் இருந்து முதல் மாணவனாகவே திகழும் எனது அண்ணன் மகன் p.m.k.சதாம் ஹுசைனை மனமார்ந்த வாழ்த்துகள் இந்த எக்ஸ்பிரஸ் முலமாக தெரிவித்து கொள்கிறேன்...அல்ஹம்துலில்லாஹ்....எல்லாம்வல்ல அல்லாஹ் ஒருவனுக்கு புகழ் அனைத்தும்...
ReplyDeleteCongrats...We Need Our community representatives in IAS, IPS and other category in government postings...Advocates are needed in large numbers to handle our cases both in civil & criminal.
ReplyDeleteYes we try to teach for all our muslim brothers
ReplyDelete