
ஜுலை 18,
துபாய் அரசின் சார்பில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கேரளாவைச் சேர்ந்தவர் பங்கேற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18.07.2014
வெள்ளிக்கிழமை மாலை அல் மம்சாரில் அமைந்துள்ள கல்சுரல் மற்றும்
சயிண்டிஃபிக் அசோஷியேஷன் அரங்கில் நடைபெற இருக்கிறது.
...