முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தெற்கு தெருவில் TNTJ வின் மூன்றாவது கிளை !!!

ஏக இறைவனின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டையில் மூன்றாவது புதிய கிளை தெற்குத் தெருவில் உதயம் .


கடந்த 08.08.2014 அன்று முத்துப்பேட்டையில் தெற்குத் தெரு பகுதியில் ஏகத்துவத்தை எத்தி வைக்க மூன்றாவது கிளை உருவாகியுள்ளது. திருவாரூர் மாவட்ட தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கபட்டுள்ளனர் ..
தலைவர் :- முஹமது மீரான் (கட்டிநானா )
செயலாளர் :-ஷாஜகான்
பொருளாளர் :-முஹம்மது செக் தாவுது
இதில் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் , மாவட்ட துணைத்தலைவர் மிஸ்கின் மற்றும் மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

முத்துப்பேட்டையில் ஆதரவற்று கிடந்த முதியவரை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் !!!

யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆசாத் நகர் கஸ்டம்ஸ் ஆபீஸ் ஆருகில் குப்பைகளுக்கு இடையில் படுத்து உறங்கிய முதியவரை வர்த்தக சங்க நிர்வாகி ராஜா ராம் அவர்கள் கண்டு அன்சாரி அவர்களை தொடர்பு கொண்டு செய்தியை எடுத்து கூறியவுடன் களத்தில் இறங்கிய TNTJ வினர் ரஹ்மத் நகர் மர்க்கஸில் வைத்து அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர் ... 
அல்ஹம்துலில்லாஹ்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முத்துப்பேட்டை TNTJ கிளை 2 சார்பாக பேருராட்சிக்கு மனு கொடுக்கப்பட்டது
முத்துப்பேட்டை ரஹ்மத் நகரில் பொதுமக்களுக்கு இடையூராக பேருராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி மக்கள் செல்லமுடியாமல் கடையை கட்டி வியாபாரம் நடத்தி வருபவரின் கடையை அகற்றுமாறு பேருராட்சிக்கு இன்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .
அந்த கடையை அகற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30.09.2014 அன்று மாவட்டத்தை திரட்டி மாபெரும் போராட்டத்தை அறிவிக்கும் என்று முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)