
முத்துப்பேட்டை, ஜூலை 22: பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளியன்று அவரின் அலுவலகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலையை கண்டித்து முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினர் பஸ் மறியலில் ஈடுபட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். மனித சமூகத்தில் மனிதர்களின் உயிர் பலியிடப்படுவதை எந்த ஒரு மனித சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இந்த கொலையை...

தமிழகம், ஜூலை 22: சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக் கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப் பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர் கதையாகி போனது. இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள்...