முத்துப்பேட்டை, ஜனவரி 06: (S.K.M) சின்ன கட்சி மரைக்கா தெரு, மர்ஹும் அபு பக்கர் - ஹதிஜா அம்மாள் இவர்களின் புதல்வர், தஞ்சை நேஷனல் பார்மா L.கமால் பாட்சா அவர்களின் சகோதரியின் மகனும், H.அபூ பக்கரின் தகப்பனாரும், சென்னை A.K.அஹமது உசேன் அவர்களின் மூத்த சம்மந்தியும், A.பகருதீன் அலி அஹ்மத்தின் மாமனாருமாகிய “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் இன்று (05.01.2014) காலை 7 மணியளவில் கூத்தாநல்லூர் (லெட்சுமாங்குடியில் மாரடைப்பின் காரணமாக) மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.....
அன்னாரின் ஜனாசா இன்று (05.01.2014) ஞாயிற்றுக் கிழமை...

தஞ்சாவூர், ஜனவரி 05: தஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள குண்டு தைக்கால் சின்ன புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சையத் ஜமாலூதீன் (58). இவர் தஞ்சை நகர மனித நேய மக்கள் கட்சி தலைவராகவும், மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 31 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து வந்தார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். மேலும் தஞ்சை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரமும் செய்து வந்தார்.
இன்று அதிகாலை...

முத்துப்பேட்டை, ஜனவரி 05: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி” 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மாலிக் அவர்கள்...