
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 29 : குண்டாங் குலத்தெரு PSK காலனி மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், ஜா(என்கிற)செக்கரியா அவர்களின் சகோதரரும், PKT மஜ்பா வாட்சி கம்பேனி முஹம்மது ரபீக், முஹம்மது ரியாஸ், அப்துல் சலாம் ஆகியோரின் தகப்பனாரும், குரைசி அவர்களின் சிறிய தகப்பனாரும், அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், பெட்டிக்கடை முஹம்மது தாவூது, முஹம்மது இலியாஸ், ஆகியோரின் மாமனாரும், PSK அப்துல் காதர் அவர்களின் சகலையுமாகிய "அஹமது ஜலாலுதீன்" அவர்கள் இன்று காலை...

உலகம், ஆகஸ்ட் 29 : செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும்...

பலஸ்தீனின், ஆகஸ்ட் 29 : பலஸ்தீனின்ச காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. “காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர்...