
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 11 , 30.08.2012 மாலை 4 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஜனாப் மர்ஹும் சர்புதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.ஹபீப்கான் மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.இக்பால் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஆய்ஷா பர்வீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 1 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை பேட்டை பள்ளி இமாம். U. பத்ரு ஜமான், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்....