
முத்துப்பேட்டை, மே 17 : முத்துப்பேட்டை யில் கடந்த சில ஆங்குளாக 108 ஆம்புலன்ஸ் இயங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளை சரிசெய்யப்பட்டு வந்தன. இது இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்த 108 ஆம்புலன்ஸை ஏனோ காரணத்தால் திருவாரூருக்கு எடுத்து சென்றனர். இதனால் வெறுப்படைந்த பொது மக்கள் அதிகாரிகளிடம் புகர் கொடுத்தனர். மேலும் போராட்டங்களையும் அறிவித்தனர். பின்னர் அதிகாரிகளை தொடர்பு...