
புதுடெல்லி: முஸ்லிம்கள் காங்கிரஸ்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது
அஹமது புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு
வந்தால் எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று
நம்புகிறோம். என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 60க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமான...