
முத்துப்பேட்டை, ஜூன் 06: பல்வேறு பணிகளுக்கிடையில் பிசியாக இருந்த அன்பு சகோதரர் தொழிலதிபர் S M ஹைதர் அலி அவர்களை நாம் சந்திக்க சென்றோம்,நம்மை கண்டவுடன் மிகவும் மரியாதையுடன் வரவேற்ற அண்ணன், நாம் கேட்ட கேள்விகளுக்கு சலனம் இல்லாமல் இன்முகத்துடன் பதிலளித்தார்.
கே: ஆசாத் நகர் புதிய ஜும்ஆ பள்ளிவாசல் திறப்புவிழா எப்போது?பள்ளிவாசல் கட்டுமான பணிகள் யாவும் முடிவடைந்து விட்டதா?
பதில்: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருகிற...