
முத்துப்பேட்டை,பிப்ரவரி 20: போலியோ சொட்டு மருந்து (இளம்பிள்ளை வாத தடுப்பு) சிறப்பு முகாம் நேற்று 19.02.2012 நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பிறந்த குழைந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை போலியோ சொட்டு மருந்து ஊற்றுவது வழக்கம். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை நகரில் மதியலன்காரம், செம்படவன் காடு, முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரம், மற்றும் தர்ஹா ஆகிய இடங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர்...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 19 : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 20 வரை நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் முத்துப்பேட்டையில் முதலாக உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சேவைகலையும் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் இன்று நாடுமுழுவதும் 19 ஆம் தேதி இந்தியா முழுவதும் சுத்தம் செய்யும் நாளாக அறிவிக்கப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் சுத்தம் செய்யப்பட்டது....