7:20 PM

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டுமின்றி, கொச்சையாக இழிவுபடுத்திப் பேசிய இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளர் இந்திராவைக் கண்டித்தும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இவண்
தமுமுக தலைமையகம்...

சென்னை, ஜனவரி 01: உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில்...

சென்னை, ஜனவரி 01: இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே தெய்வம்…! எல்லா இசையமைப் பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது. இந்த நெருக்கடிக்கு...
.jpg)
முத்துப்பேட்டை, ஜனவரி 01: கிட்டங்கித் தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும், முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான ஹபீப்கனி அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று ( 1.1.14 புதன்கிழமை) காலை 10 மணிக்கு முகைதீன்...

முத்துப்பேட்டை, ஜனவரி 01: முத்துப்பேட்டை பேட்டை கிராமத்தில் உள்ள மீன் அங்காடியில் ஒரு குரங்கு 7 மணிக்கு மீன் அங்காடிக்கு வந்து அங்கு மீன் வியாபாரம் செய்யும் நாடாவி என்பவருக்கு உதவி செய்து வருகிறது.சில நேரங்களில் மீன் வியாபாரமும் செய்கிறது. மீனை பைகளில் எடுத்து போடுவது, பணத்தை வாங்கி போடுவது, மீனை சுத்தம் செய்வது போன்ற காரியங்களில்...

துபாய், ஜனவரி 01: அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம் ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.
இதனை மிஞ்சும் அளவுக்கு,...