முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துபேட்டையில் பொது மக்களை கவர்ந்த குரங்கு !மீன் வியாபாரிக்கு உதவி செய்யும் மனிதநேயம் !!!

முத்துப்பேட்டை, ஜனவரி 01: முத்துப்பேட்டை  பேட்டை   கிராமத்தில்   உள்ள மீன் அங்காடியில்  ஒரு   குரங்கு   7 மணிக்கு மீன் அங்காடிக்கு வந்து அங்கு மீன் வியாபாரம் செய்யும்  நாடாவி  என்பவருக்கு  உதவி செய்து வருகிறது.சில நேரங்களில்  மீன்   வியாபாரமும்   செய்கிறது. மீனை பைகளில் எடுத்து போடுவது,  பணத்தை வாங்கி போடுவது,   மீனை சுத்தம் செய்வது   போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதாக அதனை பணிக்கு வைத்து கொண்டு இருக்கும் நாடவி
பெருமிதத்தோடு சொல்கிறார்.
1525761_243295539167737_1517306265_n
அது யாருக்கும் தொந்தரவு கொடுப்பது இல்லை.   வியாபாரம் முடிந்ததும் நான் வீட்டுக்கு புறப்பட்டு விடுவேன்.    அது காட்டுக்கு புறப்பட்டு விடும்.   மறு நாள் தான் எங்களின் சந்திப்பு நிகழும்  என்று   கூறுகிறார்.   எங்களின் உறவு என்பது  தொழில் சம்பந்த பட்டது மட்டுமே என்பதுடன் மனிதனை விட எனக்கு குரங்கு மேலானது  என்று அதன் மீது எனக்கு அதீத பிரியம்  என சொல்லி சிரிக்கிறார் நாடாவி.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)