முத்துப்பேட்டை, செப்டம்பர் 16 : தெற்குத் தெரு மர்ஹும் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது மைதீன் அவர்களின் மருமகனும், முஹம்மது அலியார், நெய்னா முஹம்மது, மர்ஹும் குத்புதீன் ஆகியோரின் மைத்துனரும், முஹம்மது பாரூக், பசீர் அஹமது, நெய்னா முஹம்மது ஆகியோரின் மச்சானும், முஹம்மது ரக்கீப், முஹம்மது ஆசிப் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும் முத்து மரைக்காயர், துல்கர்னை ஆகோயோரின் சகோதரருமாகிய ஹபீபுல்லாஹ் அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் துபையில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்).
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்
துல்கர்னை
மவுத்து அறிவிப்பு: "ஹபீபுல்லாஹ்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment