முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் N .வரதராஜன் மறைவு முன்னிட்டு ம.கம்யூனிஸ்ட் இரங்கல் ஊர்வலம்.


முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி என்.வரதராஜன் மறைவை முன்னிட்டு மாபெரும் இரங்கல் ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் சித்தேரி குளக்கரையிலிருந்து புறப்பட்டு மண்ணை சாலை, பழைய பேருந்து நிலையம், டி.டி.பி. ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்று அடைந்தது. பின்னர் நடந்த இறங்கல் கூட்டத்தில் தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் MS . கார்த்திக், பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், அ.தி.மு.க.மாவட்ட துணைச் செயலார் வி.என்.சண்முகம் மாற்று திறநாளிகள் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், தே.மு.தி.க. நகர செயலாளர் LMO . ஹபீப்கான், ம.தி.மு.க. நிர்வாகி நடராஜன், மா.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஏ. காளிமுத்து, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், தா.மு.ஏ.ச.நிர்வாகி செல்லத்துரை, உள்பட பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் மா.கம்யூனிஸ்ட் பாலகுமார் உள்பட கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் முஹம்மது யூசுப்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)