
முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மரைகாயர் தெரு மர்ஹும் ஹாஜி A.N.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மகளும் மர்ஹும் A.N.A. நெய்னா மரைகாயர் அவர்களின் மனைவியும் S.K.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மாமியாரும், A.N.A. அயுப்கான் அவர்களின் தாயாருமாகிய "உம்மா கன்னி அம்மாள்" இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 :00௦௦pm மணியளவில் கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்...

முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மவுத் அறிவிப்பு, OPM. தெரு கும்மி வீடு மர்ஹும் சு.மு. ஷேக் தாவூத் அவர்களின் பேரனும், மர்ஹும் S.M. தாவூத், ஹமீது அவர்களின் மகனும், ஆசாத் நகர் கா.சு. நெய்னா முஹம்மத் அவர்களின் மருமகனும் சென்னை A. ஜைனுல் ஆப்தின், இஸ்லாம்தீன், அவர்களின் மைத்துனரும், அகமது கபீர், ஷேக் தாவூத், அப்துல் சமது, அன்வர் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ரஹ்மான், ஜாகிர் ஹுசைன், ஷாஜஹான், ஆகியோரின் சகோதரருமாகிய "முஹம்மத் ரபீக்" அவர்கள்...
உப்பூர் புதுரோடு T.T.P. மெயின் ரோட்டில் RS no: 1. புல எண்: 304/4 ஏ-1-ல் 1.23 .00 (2) புல எண்: 305 /1பி 0 .75.50 ,(3) புல எண்: 306 /6 எ 0 .76 .50 , (4) புல எண்: 304/4 எ 0 .04 .௦௦ (5) புல எண்: 306 /6 பி ௦.௦௨.௦௦ உள்ள தோட்டம் எனது தந்தையின் காலம் சென்ற A.V.M. சிக்கந்தர் வாங்கியதாகும். இந்த தோட்டத்தில் எனக்கு பாக விதம் இருக்கிறது. எனவே தாயார் திருமதி. S.பரீதா அம்மாள் அவர்கள் இந்த தோட்டத்தை சிலருக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. இது என்னை கட்டுபடுத்தாத - சட்டப்படி எண் அனுமதி இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும். மேற்படி சொத்து பற்றி வழக்கு...

முத்துப்பேட்டை ஜூலை 26 : அலையாத்திக் காடுகளுக்குப் பேர் போன இடம்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை. இதற்கு மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், என்று எங்கு இருந்து சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே பயண நேரம்தான் முத்துப்பேட்டைக்கு. பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கொஞ்சம் தூரம் பயணமானாள் ஆறும் கடலும் சங்கமிக்கும் இடம்தான் 'லகூன்!'சுற்றிலும் வேர்களைத் தண்ணீருக்கு மேல் வைத்து சுவாசிக்கும் அலையாத்தி மரங்கள் காடாகப்...

சென்னை ஜூலை 20: 2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின.இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுவாமி நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச் சாட்டை கூறினார்....

பாரத் நாட்டின் ஆன்மிகச் செல்வம் இஸ்லாம். இம்மார்க்கத்தில் இருந்து இரண்டு விதத்தில் லாபம் அடைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் ஒன்றுதான் என்பதைப் பற்றி எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாம் நமக்குச் செய்த முதல் பனி. மக்களிடயே சகோதர சமத்துவத்தை வாழ்கையில் நடத்திக் காட்டியது இரண்டாவது பணி. இவ்விரண்டையும் மகத்தானவியகக் கருதுகிறேன்.இஸ்லாம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது அது ஏனைய மதங்களிடத்தில் சகிப்புத்தன்மை காட்டமல் இருந்ததில்லை....

முத்துப்பேட்டை, ஜூலை 07: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமானது தங்களுடைய அனைத்து விதமானக கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் மேலும் சமூகம், சமுதாயம் இவற்றின் நன்மையான கருத்துக்களை வெளி கொண்டு வருவதற்காகத்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் எவ்வகையான இலாப நோக்கிலோ, அல்லது புகழுக்காகவோ இயக்கப்பட வில்லை என்றும் குறிப்பாக இந்த இணைத்தளம் சமுதாய வளர்ச்சிக்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் ...